இலங்கை
விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டுப் பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர் இன்று குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து,...











