MP

About Author

5576

Articles Published
இலங்கை

மண்ணுக்குள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம்! தொடரும் சோகம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் மண்ணுள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

இறப்புகளை பதிவு செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் கூறுகிறது....
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

சிவப்பு எச்சரிக்கை : மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்த...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா?

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்....
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
இலங்கை

தொலைத்தொடர்பு கேபிள்களை சேதமாக்க வேண்டாம் : பொதுமக்களிடம் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் ஒரு சில பகுதிகளில்...
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மீது பெண் விமானி குற்றச்சாட்டு

எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்....
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
இலங்கை

பெரிதும் பாதிக்கப்பட்ட வெலிமடை பிரதேசத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி

இலங்கையில் டித்வா புயலின் தாக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை – வெலிமடை ரெண்டபொல பகுதியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பார்வையிட்டார். விஜயத்தின்...
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
இலங்கை

குளிப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார். மேலும், வலுவான நீரோட்டத்துடன் பாயும் நீரினுள்...
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் மரணித்தோரின் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு

அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் மரணித்தோரின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (08) வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 192...
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
இலங்கை

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானங்கள்

பாடசாலை அதிபர்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் இணைந்த கூட்டம் இசுருபாய அமைச்சு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள்...
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
error: Content is protected !!