MP

About Author

5583

Articles Published
இலங்கை

50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வெள்ளத்தால் அழிந்தன

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளின் இருப்பு அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சுமித்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் மற்றுமொரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது (வீடியோ)

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஆபத்தை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம் : மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

டித்வா புயலின் கோரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் : மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

அனர்த்த காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிபர்கள்,...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் நடக்கப்போவது என்ன?

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு விடுத்துள்ள...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

உயர் தரப்பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டது

சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

மண்ணுக்குள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம்! தொடரும் சோகம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் மண்ணுள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

இறப்புகளை பதிவு செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் கூறுகிறது....
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

சிவப்பு எச்சரிக்கை : மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்த...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
error: Content is protected !!