MP

About Author

5581

Articles Published
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம் : மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

டித்வா புயலின் கோரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் : மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

அனர்த்த காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிபர்கள்,...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் நடக்கப்போவது என்ன?

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு விடுத்துள்ள...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

உயர் தரப்பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டது

சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

மண்ணுக்குள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம்! தொடரும் சோகம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் மண்ணுள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

இறப்புகளை பதிவு செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் கூறுகிறது....
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

சிவப்பு எச்சரிக்கை : மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்த...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா?

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்....
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
இலங்கை

தொலைத்தொடர்பு கேபிள்களை சேதமாக்க வேண்டாம் : பொதுமக்களிடம் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் ஒரு சில பகுதிகளில்...
  • BY
  • December 8, 2025
  • 0 Comments
error: Content is protected !!