MP

About Author

5563

Articles Published
இலங்கை

யாழ். வடமராட்சியில் அதிசயம்! அச்சத்தில் மக்கள்

நாடளாவிய ரீதியில் காலநிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதிலிருந்து இன்னும் வெளியில் வராத நிலையில், மழை...
  • BY
  • December 7, 2025
  • 0 Comments
இலங்கை

நாளை நடக்கப்போவது என்ன? இன்று வெளியான அறிக்கை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நாளை (8) வடக்கு,...
  • BY
  • December 7, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயலினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 190 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ...
  • BY
  • December 7, 2025
  • 0 Comments
இலங்கை

மின் பரிமாற்றக் கட்டமைப்பு சீர் செய்யப்பட்டது

ரந்தம்பே முதல் மஹியங்கனை வரை செல்லும் 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இக்கட்டமைப்பை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக...
  • BY
  • December 7, 2025
  • 0 Comments
இலங்கை

வாகன ஆவணங்களை இழந்த உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியதால் ஆவணங்களை இழந்த அல்லது சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...
  • BY
  • December 7, 2025
  • 0 Comments
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

14ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆபத்து!! விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து...
  • BY
  • December 6, 2025
  • 0 Comments
இலங்கை

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களால்...
  • BY
  • December 6, 2025
  • 0 Comments
இலங்கை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் மரணம்

தெஹிவளை பகுதியில் உள்ள விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த...
  • BY
  • December 6, 2025
  • 0 Comments
இலங்கை

அரசாங்கத்தின் 25,000 கொடுப்பனவு யாருக்கு கிடைக்கும்?

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான  வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது....
  • BY
  • December 6, 2025
  • 0 Comments
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் ஏற்படப் போகும் மாற்றம்

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...
  • BY
  • December 6, 2025
  • 0 Comments
error: Content is protected !!