MP

About Author

5587

Articles Published
இலங்கை

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ நன்கொடை

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

பல நாட்களின் பின்னர் வழமைக்கு திரும்பிய கண்டி – நுவரெலியா வீதி

மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கண்டி – நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் பல நாட்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் 12 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம்….

அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் டித்வா புயல் காணமாக இலங்கை முழுதும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக மத்திய மலை நாட்டின் பல பகுதிகள் மண்சரிவுகளால்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12ஆம்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வெள்ளத்தால் அழிந்தன

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளின் இருப்பு அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சுமித்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் மற்றுமொரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது (வீடியோ)

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஆபத்தை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு...
  • BY
  • December 10, 2025
  • 0 Comments
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம் : மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

டித்வா புயலின் கோரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் : மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

அனர்த்த காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிபர்கள்,...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் நடக்கப்போவது என்ன?

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு விடுத்துள்ள...
  • BY
  • December 9, 2025
  • 0 Comments
error: Content is protected !!