MP

About Author

5517

Articles Published
இலங்கை

டித்வா புயலின் கோரம் – 390 பேர் மரணம்

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆபத்தான சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று மாலை...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

இலங்கையில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்தது

டித்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரையான காலப்பகுதி வரை பதிவான...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
இலங்கை

வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு புயல் உருவாகுமா?

தற்போதைய நிலையில் வங்காள விரிகுடாவில் டித்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின்...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
இலங்கை

மன்னாரில் தரைவழிப்பாதை முழுமையாக துண்டிப்பு : தவிக்கும் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
ஆசியா ஆஸ்திரேலியா இந்தியா இலங்கை செய்தி

இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கும் உலக நாடுகள்

அவுஸ்திரேலியா டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
இலங்கை

மோசமாக பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
இலங்கை

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு

சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
இலங்கை

கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
பொழுதுபோக்கு

இலங்கையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி!

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது அதன் விமானியே உயிரிழந்துள்ளார். இது...
  • BY
  • December 1, 2025
  • 0 Comments
error: Content is protected !!