இந்தியா
பெங்களூரு IPL கொண்டாட்ட சம்பவம்: காவல் ஆணையர் உட்பட 5 அதிகாரிகள் பணியிடைநீக்கம்
பெங்களூரில் IPL வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த வழக்கில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அதுகுறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ்...