இலங்கை
இலங்கை – மட்டக்களப்பில் வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு ; பொலிசார் கோரிக்கை
மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (18) அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்....