இலங்கை
மட்டக்களப்பு – விவேகாந்தபுரம் மாதிரி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு
2019மே 19ஆம் திகதிக்கு முன்னர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஒழுக்கத்தினை கற்றுக்கொடுக்கும் பகுதியாக படுவான்கரையிருந்தது.ஆனால் இன்று அதற்கு மாறான நிலையே காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...