இலங்கை
தகாத வேலைசெய்து வந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது!
பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை நிர்வாணப்படுத்தி, ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து, காணொளிகளை தயாரித்து இணையத்தில் பதிவேற்றி வந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள்...