இலங்கை
திருகோணமலை – கிராமத்துக்குள் நுழைந்த முதலை… வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
திருகோணமலை-கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட முத்துமாரி நகர் கிராமத்துக்குள் முதலையொன்று நுழைந்துள்ளது. 9 அடி நீளமான முதலையொன்று கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது....













