உலகம்
தான்சானியாவில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு – 63 பேர் உயிரிழந்த சோகம்!
தான்சானியா நாட்டில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா, சோமாலியா,...