இலங்கை
முல்லைத்தீவில் ஒரே வாரத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உட்பட 250 பேர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில்...