ஆசியா
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கனமழையால் வெள்ளம் ; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்தது இருவரைக் காணவில்லை என்று நம்பப்படுகிறது. இரவு...