இலங்கை
திருமலையில் தென்னைமரவாடி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு...
திருகோணமலை தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை இன்று (23) தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது....