இலங்கை
திருகோணமலை- ஒன்றுக்கொன்று மோதிய மோட்டார் வண்டிகள் – ஒருவர் பலி,ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
திருகோணமலை -சேறுவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேருவில-காவன் திஸ்ஸபுர பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவுக்கு...