இலங்கை
பொரளையில் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்: 5 பணியாளர்கள் கைது
பொரளை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த அங்காடியில் கடமையாற்றும் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என...