தமிழ்நாடு 
        
    
                                    
                            தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகளின் போது 7 பேர் பலி, 400க்கும் மேற்பட்டோர்...
                                        தென்னிந்தியாவில் நடந்த ஐல்லிக்கட்டு விளையாட்டு நிகழ்வுகளில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பல உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன....                                    
																																						
																		
                                
        












