இந்தியா
இந்தியாவில் காட்டுப்பன்றி என தவறுதலாக நபர் ஒருவர் சுட்டுக்கொலை; ஒன்பது பேர் கைது
வேட்டைக்குச் சென்றிருந்தபோது காட்டுப்பன்றி என நினைத்து நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. பால்கர் மாவட்டம், போர்ஷெட்டி எனும் சிற்றூர்வாசிகள் சிலர் ஒரு...













