இந்தியா
இந்தியா – காஷ்மீர் சுரங்கத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்; மருத்துவர் உட்பட ஏழு பேர்...
இந்தியாவின் காஷ்மீரில், கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் ஆறு தொழிலாளர்களும் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்தனர். தாக்குதலில் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரும் இரண்டு தொழிலாளர்களும்...