உலகம்
தாலிபான் நடத்திய தாக்குதல்களில் 58 பாகிஸ்தான் வீரர்கள் பலி – மூடப்பட்ட எல்லை
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பாதைகளை மூடியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை (11) அன்று பாகிஸ்தான்...













