இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
தென் கொரியாவில் அமைதியின்மை ஏற்படும் ஆபத்து – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி (4) மற்றும் சனிக்கிழமைகளில் (5) அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது...













