இலங்கை
இலங்கை – ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் கைதான 7 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை
2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து...