இந்தியா
குஜராத்தின் பனஸ்கந்தா எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
குஜராத்தின் பனஸ்கந்தா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை எல்லை பாதுகாப்பு படையினர் மே 23ஆம் திகதி நள்ளிரவில் சுட்டுக்கொன்றனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு...













