உலகம்
வாட்ஸ்அப் செயலியை தொலைப்பேசியிலிருந்து நீக்குமாறு குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ள ஈரானிய அரசாங்கம்
சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது....













