hqxd1

About Author

88

Articles Published
இலங்கை செய்தி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக்கை

நாட்டில் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் மற்றும் அதன் தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

இலங்கையின் அனர்த்த நிலைமை: குடும்பங்களுக்கான அவசர உதவி எண்கள்

இலங்கையில் தற்போது வெள்ளம், மண்சரிவு மற்றும் கடுமையான போக்குவரத்துத் தடங்கல்கள் காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. நாடு ஒரு பாரிய தேசிய அனர்த்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நிலைமைகள்...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

சுகாதாரத் துறையில் ஒரு வார கால அவசர நிலை பிரகடனம்

நாட்டில் நிலவும் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகளின் தேவையை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இன்று (நவம்பர்...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிவாரண நிதி வழங்க அரசாங்கம் அழைப்பு

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு உதவ, புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிதி உதவிகளை வழங்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

கம்பஹா வெள்ள அபாய எச்சரிக்கை செய்தி

அத்தனகலு ஓயா (Attanagalu Oya) ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக, கம்பஹா மாவட்டத்திற்கும் (Gampaha District) அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கையை...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக 6.5 டன் பொருட்கள் நன்கொடை

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant), இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது இருப்பில் இருந்த பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது....
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

விமானப்படையினாரால் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரத்தின் அவுகன பகுதியில் கலா வெவா வெள்ளப்பெருக்க்கில் நேற்று மாலை முதல் தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்த ஒருவரை...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

பதுளை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலனிலை காரணமாக பதுளை மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பல வீதிகளின் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது. இன்று காலை மண்சரிவினால்அப்புத்தளை எட்டம்பிட்டிய,பண்டாரவளை...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு...

தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025...
  • BY
  • November 28, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் சரிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது தற்போது நிலவும் சீரற்ற...
  • BY
  • November 27, 2025
  • 0 Comments
error: Content is protected !!