ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் விசா தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்

திறன் அடிப்படையிலான பட்டதாரிகளுக்கான ஆஸ்திரேலியா விசா திட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விசா வழங்கும் முறையின் கீழ், பொறியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா விசாவைப் பெறுவதற்கான திறனைக் கொண்டிருந்தனர்.

ஆனால் நேற்று முதல் அதனை மட்டுப்படுத்த உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, சமர்ப்பிக்கப்படாத வீசா விண்ணப்பங்களை கைவசம் வைத்திருக்கும் நபர்களுக்கு அதற்காக செலவிடப்பட்ட தொகையை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!