ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – மெல்பேர்னில் கத்தி குத்து தாக்குதல் : 20 வயது இளைஞர் படுகாயம்!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான மெல்போர்னின் வடக்கே உள்ள பிரஸ்டனில் உள்ள நார்த்லேண்ட் ஷாப்பிங் சென்டரில் இன்று (25.05) கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அவசர புகார்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை மீட்டுள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர்  ஆபத்தான நிலையில் ராயல் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரஸ்டனில் உள்ள முர்ரே சாலையில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஏராளமானோர் சண்டையிடுவதாக வந்த தகவல்களுக்கு போலீசார் பதிலளித்து வருகின்றனர்” என்று விக்டோரியா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித