ஐரோப்பா

இங்கிலாந்தில் செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் கவனத்திற்கு!

இங்கிலாந்து – வட அயர்லாந்தில் செல்லப் பிராணிகளை திருடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் செல்ல பிராணிகளை திருடுபவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதுடன், அபராதமும் விதிக்கப்படும்.

செல்லப்பிராணி கடத்தல் சட்டமானது வரும் ( 24.08) ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

பூனைகள் மற்றும் நாய்கள் வெறும் பொருள்கள் அல்ல, ஆனால் அவற்றின் உரிமையாளர்கள் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து திருடப்படும் போது துன்பம் மற்றும் உணர்ச்சி அதிர்ச்சியை அனுபவிக்கும் திறன் கொண்ட உணர்வுள்ள உயிரினங்கள் என்பதை இந்த புதிய சட்டம் அங்கீகரிக்கிறது என்று அரசாங்கம் கூறியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!