ஐரோப்பா செய்தி

டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல் – நிலைத்தடுமாறி விழுந்ததாக தகவல்

டென்மார்க் பிரதமர் Mette Frederiksen தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

அந்தச் சம்பவம் தலைநகர் கோபன்ஹேகனில் பகுதியில் நடந்தது. அவரைத் தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதமரை நோக்கி வேகமாக வந்த அந்த ஆடவர் அவரது தோளை இடித்துத் தள்ளினார்.

பிரதமர் நிலைத்தடுமாறி விழுந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடைபெறுவதால் மேற்கொண்டு விவரங்களை வெளியிட முடியாது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!