உலகம் செய்தி

கடுமையான குளிர்கால புயல் – காசாவில்  பலஸ்தீனியர்கள் ஐவர் உயிரிழப்பு

இஸ்ரேலிய தாக்குதல்களால் சேதமடைந்த கட்டிடங்களைத் தாக்கிய கடுமையான குளிர்கால புயலால், காசாவில் சுமார் ஐந்து பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறைந்த அழுத்த நிலை காரணமாக கடும் குளிர், பலத்த மழை மற்றும்  காற்று வீசியதாக சிவில் பாதுகாப்பு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கடும் குளிரால் ஒரு வயது குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் போதுமான வசதிகள் இல்லாத தற்காலிக தங்குமிடங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!