செய்தி

மத்தியப் பிரதேசத்தில் சாட் உணவு கடையில் சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்தனர்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சாட் உணவு கடையில் சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கடையில் சிறிய அளவிலான சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்கான செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்கும்.சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.” என்று அதிகாரி மிலிந்த் குமார் நாக்தேவ் தெரிவித்தார்.

தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.பி.குப்தா, 23 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், சில நோயாளிகளுக்கு 40 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவர்களில் எவரது நிலையும் மோசமாக இல்லை என குறிப்பிட்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!