இலங்கை செய்தி

நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட தொல்பொருட்கள்

ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 06 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

1756ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு டச்சுக்காரர்களால் கடத்தப்பட்ட மகுல் வாள், லெவ்கே மஹா திசாவவின் இயந்திர துப்பாக்கி உள்ளிட்ட 06 கலைப்பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புத்த சாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோபாக் மற்றும் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இந்த கலைப்பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!