ஐரோப்பா

ஸ்பெயினில் அடுத்த பேரிடருக்கு தயாராகுமாறு அறிவித்தல்!

ஸ்பெயினில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு பேரிடருக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல சுற்றுலா தளமான மஜோர்க்கா  lockdown முறை மூலம் மக்கள் வீடுகளில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் வீடற்ற மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தேசிய வானிலை சேவையான ஏமெட், சுமார் மூன்று மணி நேரத்தில் 120 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 72 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்