இலங்கை

இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் மின்கலங்களை குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே இன்றைய தினம் செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

21 ஆம் திகதி வரை குறுஞ்செய்தி மூலம் மட்டும் சூரிய மின் மின்கலங்களை செயலிழக்கச் செய்தால் போதுமானது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் விநியோகத்தை நிர்வகிக்கவும், தினமும் நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை கூரை சூரிய மின்கலங்களை செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!