பொழுதுபோக்கு

இணையத்தில் வைரலாகும் அனிருத் – கீர்த்திசுரேஷின் பதிவுகள்… அப்படி என்னவா இருக்கும்?

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே விஷயத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில் சென்னை விமான நிலையம் சென்ற அனிருத் அங்கு செயல்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கூடுதல் கவுண்டர்கள் மற்றும் புதிய ஊழியர்களை பணி அமர்த்தியதற்கு நன்றி என்றும் முன்பை விட மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை தான் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் சமூகமான அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி என்றும் புதிய உள்கட்டமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் புதிய உள்கட்டமைப்பு வசதியை அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஒரே நாளில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்