ஐரோப்பா

ஜேர்மனியில் மே தின நிகழ்வில் நடத்த விபரீதம் : பலர் படுகாயம்!

ஜெர்மனியில் மே தினக் கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற விபத்தில் ஏறக்குறைய 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 10 பேர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜெர்மனியின் ஃப்ரீபர்க் நகருக்கு அருகில் விவசாய இயந்திரம் மூலம் இழுத்துக் கொண்டிருந்த டிரெய்லர் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து சில ஹெலிகாப்டர்கள் வருகை தந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!