கருத்து & பகுப்பாய்வு

வேற்றுகிரகவாசிகளை மீட்ட அமெரிக்கா : பென்டகனின் முன்னாள் அதிகாரி தகவல்!

பென்டகனின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் அமெரிக்கா ‘வேற்றுகிரகவாசிகளை’ மீட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க எதிர் உளவுத்துறை அதிகாரியும் ஒரு காலத்தில் பென்டகன் யுஎஃப்ஒ புலனாய்வாளருமான லூயிஸ் எலிசாண்டோ செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போது, 1947 இன் புகழ்பெற்ற ரோஸ்வெல் யுஎஃப்ஒ விபத்தில் இருந்து இரண்டு இனம் தெரியாத தோற்றங்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதில் ஒன்றை உறுதிப்படுத்த முடியும் எனக் கூறும் அவர், ‘நாம், ஒரு தேசமாக, வாகனங்கள் மீது மட்டும் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அதில் பயணிப்போர் மீதும் ஆர்வம் காட்டுகிறோம், எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மேற்படி இனம் தெரியாத தோற்றங்களை உயிரியில் மாதிரிகள் என்று விவரித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கத் தற்காப்புத் துறையில் தனது பங்கை விட்டு வெளியேறிய பிறகு, வரலாற்றில் மிகவும் பிரபலமான மூன்று யுஎஃப்ஒ வீடியோக்களை வெளியிடுவதற்கு அவர் உதவியுள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content