தனக்குத் தானே சூடு போட்டுக்கொள்ளும் அமெரிக்கா – அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பதன் மூலம், அமெரிக்கா தனக்குத் தானே சூடு போட்டுக் கொள்வதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கை, இந்தியாக்கு புதிய ஏற்றுமதி சந்தையை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது என்றார்.
இது பிரிக்ஸ் நாடுகளின் வலுவாக்கத்திற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தற்போது ஒரு பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருவதாகவும், அமெரிக்கா அதன் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது, “யானையை எலி எதிர்ப்பது போல” என அவர் வியப்புடன் கூறினார்.
உலகின் கடினமான நபராக அமெரிக்கா நடக்கும் போதும், இந்தியாவிற்கு இது வித்தியாசமான எதிரியுடன் விளையாடுவது போன்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)