உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – ஆரஞ்சு எச்சரிக்கை அமுலில்! பலி எண்ணிக்கை உயர்வு!

ஆப்கானிஸ்தானின்   மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-i-Sharif) நகரில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று இடம்பெற்றது.

இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 320 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அதன் நிலநடுக்க தாக்க அமைப்பு குறித்து ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!