உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,000 ஐ நெருங்குகிறது

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்த ஆண்டின் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானைத் தாக்கிய தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில்
பலி எண்ணிக்கை 3,000ஐ நெருங்குகிறது என தலிபான் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெராத் நகரின் பிராந்திய தலைநகரில், மக்கள் மேலும் புவி நடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொது பூங்காக்கள் மற்றும் தெருக்களில் உறங்கினர் என தெரிவிக்கப்படுகின்றது.

திங்களன்று கிராமப்புறங்களில் 5.9, 4.9 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அந்தப் பகுதியிலும் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்ற கவலை எங்களுக்கு உள்ளது” என்று தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்