இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையில் நகர் பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இஞ்சி, மஞ்சள் செய்கையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக தரமான பொலித்தீன் பைகள், சிறிய தொட்டிகள் மற்றும் ஒரு தடவை பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் வீசப்படும் கொள்கலன்களில் இந்த செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர்ப்புற மக்களின் வருடாந்த தேவைக்கு அமைவாக இஞ்சி, மஞ்சள் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இதற்கான செலவுகளை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை