ஆசியா

சிங்கப்பூரில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

சிங்கப்பூரில் சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் போலியான கணக்குகளை கண்டுபிடித்து அவற்றை தடைசெய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டுக் கட்டமைப்பைச் சேர்ந்த 95 சமூக ஊடகக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு அறிவித்தது.

இதனை தொடர்ந்து அரசாங்கத்தினால் அந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் ஆலோசனைக்கு TikTok கட்டுப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனையை ஆய்வு செய்து, உள்ளூர் சட்டங்களை மீறும் ஊடகங்களை அகற்றுவதாக YouTube தெரிவித்துள்ளது.

ஊடகங்களை அகற்றுவதைப் பொறுத்தமட்டில் ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் வெவ்வேறு கோரிக்கைகள் இருப்பதாக YouTube குறிப்பிட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!