ஐரோப்பா செய்தி

புலம்பெயர் குடியேற்றவாசிகளினால் இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிப்பு

புலம்பெயர் குடியேற்றவாசிகளினால் இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிப்பு

இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் 7000 புலம்பெயர்ந்தோர் லம்பேடுசா தீவுக்கு வந்தமையே இதற்குக் காரணம்.

இந்த குடியேற்றவாசிகள் துனிசியாவிலிருந்து வந்தவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

லம்பேடுசா தீவின் மொத்த சனத்தொகை சுமார் 6000 எனவும், திடீரென வந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தீவின் மொத்த சனத்தொகையை விட 1000க்கும் அதிகமானதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இந்த குடியேற்றவாசிகளின் வருகையுடன், தீவின் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

லம்பேடுசா தீவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த தீவில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி