ஆஸ்திரேலியா செய்தி

நடந்தே சென்று அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இலங்கை அகதி

விசா இல்லாமல் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதி ஒருவர் 1000 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த விளக்கமும் இல்லாமல் அவரது விசாவை ரத்து செய்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகிவிட்டது.

அவுஸ்திரேலியாவின் கடுமையான புகலிட எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நோக்கில் அவர் நடந்துச் சென்றுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 3 நாட்களாக 1000 கி.மீ தூரம் பயணம் செய்து அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசை சந்தித்து அகதிகளின் துயரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

விசா இல்லாமல் வேலை செய்யவோ அல்லது இலவச மருத்துவ சேவைகளை பெறவோ இயலாது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி