இலங்கை

சிவனொளிபாத மலை யாத்திரை தொடர்பில் விசேட வர்த்தமானி

இன்று ஆரம்பமான சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயற்பாடுகள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றறைய பூரணை தினத்தில் ஆரம்பமானது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் 10 முக்கிய விடயங்களைக் கொண்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்று முதல் அடுத்த வருடம் மே மாதம் 24 ஆம் திகதி வரை உள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!