உலகம்

அமெரிக்காவில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்களால் பரபரப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பசிபிக் பெருங்கடலின், கடற்கரையிலிருந்து சுமார் 180 மைல் தொலைவில், 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள பல நகரங்களில் அதிர்ச்சி அலைகள் உணரப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றும்  கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (16.01) காலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வார இறுதியில் அப்பகுதியில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்பட 65 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!