இலங்கை செய்தி

பப் ஒன்றின் மேலாளர் சடலமாக மீட்பு

பிபில நகரில் உள்ள ஒரு நாட்டு மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரின் சடலம் இன்று (30) கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த கயான் இந்திக்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிபில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழு அங்கு சென்று இந்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

அவரைக் கொன்ற கொலையாளிகளோ, கொலைக்கான காரணமோ இதுவரை வெளியாகவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை