300 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் விஷ பாம்பு – அவசரமாக தரையிறக்கிய விமானி!

ஈஸிஜெட் விமானத்தில் விஷ பாம்பு இருப்பதாக பயணி ஒருவர் சத்தமிட்டதை தொடர்ந்து குறித்த விமானம் உடனடியாக தரையிறக்கபபட்டுள்ளது.
300 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்த பயணி “விமானத்தில் பாம்புகள்! நாம் தரையிறங்க வேண்டும்!” என்று கத்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த பயணி குடிபோதையில் இருந்ததாகவும், அவர் கற்பனையில் இவ்வாறு கத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விமானத்தில் பாம்பு இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை.
(Visited 3 times, 1 visits today)