இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிக்கிய நபரிடம் பெருந்தொகை தங்கம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 27 மில்லியன் ரூபா பெறுமதியான 14 தங்க பாளங்களுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்திலிருந்து, நாட்டுக்கு வந்த குறித்த பயணியிடம் ஒரு கிலோ 314 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு நீதவான் முன்லையில் பிரசன்னப்படுத்ததப்பட்டதை தொடரந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு உரிமம் அவசியமாகும். அவ்வாறு தங்க இறக்குமதியை இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மாத்திரமே முன்னெடுக்க முடியும்.

இந்தநிலையில், குறித்த பயணி உரிய இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்