இலங்கையில் பணவீக்கம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
 
																																		இலங்கையில் எதிர்காலத்தில் நாட்டின் பணவீக்கத்தை 5% ஆக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
