ஐரோப்பா

மக்ரோனின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

வாக்கெடுப்பின்றி சட்டம் நிறைவேற்ற பயன்படும் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தினை பயன்படுத்தி நேற்றைய தினம் தனது வரவுசெலவுத் திட்டத்தினை பிரதமர் Elisabeth Borne முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மக்ரோனின் அரசாங்கம், இந்த சட்டத்தினை பயன்படுத்துவது இது 15 ஆவது தடவையாகும்.

அதையடுத்து, RN ம்ற்றும் La France insoumise ஆகிய கட்சிகள் மக்ரோனின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை (motions de censure) கொண்டுவந்திருந்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை பகுதி பகுதியாக பாராளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பித்து வருகிறார். தற்போது சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத் திட்டத்தினை (budget de la Sécurité sociale) சமர்ப்பித்து வருகிறார்.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content