இலங்கை

இலங்கையில் ஒரே கருவில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்

ஒரே கருவில் இருந்து நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலா ரஞ்சனி இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற 25 வயதுடைய தாயே மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!