இலங்கை செய்தி

திருமணக் கோலத்தில் அரச வேலைக்கு நியமனம் பெற்றுக்கொண்ட பெண்

திருமண  கோலத்துடன்,  நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் குறித்த பெண் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொண்டமை விசேட நிகழ்வாகும்.

இதனால் ஹம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதிக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!