காலி முகத்திடலின் மின்கம்பமொன்றில் ஏறி ஒருவர் போராட்டம்
காலி முகத்திடலின் மின்கம்பமொன்றில் ஏறி ஒருவர் போராட்டம்
காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை மீட்டு அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கும் நோக்கில் 1990 அவசர நோயாளர் காவு சேவை அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





